காட்பாடியில் மாநகராட்சி சார்பில் புகை மருந்து தெளிப்பு !!!

காட்பாடி பகுதியில் டெங்கு கொசுக்களை அழிக்க புகை மருந்து தெளிக்கும் மாநகராட்சி சுகாதாரத்துறை !!! 

வேலூர் மாநகராட்சி ஆணையர் இரத்தினசாமி உத்தரவுப்படி காட்பாடி மண்டலம் வார்டு 6 ஆண்டாள் நகர் பகுதியில் வளர்ந்த கொசுக்களை ஒழிக்கவேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் புகை மருந்து பணியாளர்கள் மூலம் தெளிக்கப்பட்டது.
மற்ற 15 வார்டுகளிலும் மருந்து தெளிக்கபடவுள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கொசு கடிக்காமல் பார்த்து கொள்ள பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதார அலுவலர் சிவக்குமார் பொதுமக்களை கேட்டுகொண்டு உள்ளார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்