VELLOREHEADLINES - ONLINE கல்புதூரில் திருமலை - திருமலை அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் அன்னதானம் !!
வேலூர் அடுத்த காட்பாடியில் ஸ்ரீ திருமலை - திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 9 - ம் ஆண்டு அன்னதானம் !!!
வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூர் கல்யாண மண்டபத்தில் திருமலை - திருப்பதி செல்லும் நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு தொடர்ந்து 9-வது ஆண்டாக புரட்டாசி 2-வது சனிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.
புரட்டாசி மாதம் நடைபாதையாத்திரை செல்லும் பக்தர்கள் இந்த மண்டத்தில் தங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment