வேலூர் ஹெட்லைன்ஸ் - ONLINE அரியூர் கார்த்தி நகரில் ஸ்ரீ அஷயஷீரடிபாபா ஆலையத்தில் விஜயதசமி விழா !!!

வேலூர் மாநகர் அரியூர் கார்த்தி நகரில் உள்ள ஸ்ரீஅக்ஷய பாபா ஆலையத்தில் 12-ம் ஆண்டு விஜயதசமி விழா !!!


வேலூர் மாநகராட்சி அரியூர் கார்த்தி நகரில் உள்ள அருள்மிகு ஷீரடி ஸ்ரீஅக்ஷயபாபா ஆலையத்தில் 12-ம் ஆண்டு விஜயதசமி பெருவிழா நடந்தது.
காலையில் காக்கடஆர்த்தி, அபிஷேகம், நெய்வேத்திய ஆரத்தி, பிற்பகல் அபிஷேகம், காக்கடஆர்த்தி அன்னதானம், மாலை தூப் ஆரத்தி, சாவடி ஊர்வலம், சாவடி ஆர்த்தி பின்பு அன்னதானம் நடந்தது.
பாபாவின் 105-வது சமாதி தினமும் நடந்தது.
ஏற்பாடுகளை ஆலைய நிர்வாகிகள் செய்து இருந்தனர். விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்