VELLOREHEADLINES -வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணிசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி ஆரம்பம் !!!

காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தர் சஷ்டி ஆரம்பம் !!! 

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 13-ம் தேதி திங்கள்கிழமை கந்த சஷ்டி விரதம் ஆரம்பமானது.
காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை கந்த சஷ்டி ஏக தின இலட்சாச்சனை வரும் 13 முதல் 19 வரை நடைபெறும்.
தொடர்ந்த 19-ம் தேதி மாலை 6 மணிக்கு சுப்பிரமணியசுவாமி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை செயல் அலுவலர், கோயில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE