VELLOREHEADLINES : ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசியை பறிமுதல் செய்த தனி தாசில்தார் !

ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 700 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த வேலூர் பறக்கும் படை தாசில்தார் !!! 

வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் உதவியாளர் சுதாகர் உதவியுடன் காட்பாடி தாலுகா சேர்க்காடு,பொன்னை, ராணிப்பேட்டை- சித்தூர் மற்றும் சோளிங்கர்- சித்தூர் தேசிய நெடுந்சாலையில் இரவில் தனியார் பயணிகள் பஸ்களை ஆய்வுசெய்தததில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 700 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து சிவில்சப்ளை குடோனில் ஒப்படைத்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்