VELLOREHEADLINES : வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்புக்கு பிறந்தநாள் !!

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றை நட்ட பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் அன்பு 

 வேலூர் அடுத்த காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்க தலைவரும், வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலருமான அன்புவின் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தென்னங்கன்றுகளை அவர் நட்டார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிஸ்வரன் பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.
பின்பு அன்புவின் அலுவலகம் எதிரில் 500 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது. பிறகு ஜே.ஜே.நகர் இளைஞர்கள் யாசின், மன்சூர்.பாபு, மெளனகுரு மற்றும் இளைஞர்கள் மலர் கீரிடம், மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்