VELLOREHEADLINES : வேலூரில் 100 டிகிரி வெய்யில் !!
வேலூர் என்றால் வெய்யிலூர் என்ற பெயர் பெற்றது. பொதுவாக மயான கொள்ளை திருவிழா முடிந்த பின் வெய்யில் வேலூரில் வாட்டி எடுக்கும். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயான கொள்ளை திருவிழா முடிந்தது. நேற்று முன்தினம் 99.7 டிகிரி பதிவான நிலையில் நேற்று 14-ம் தேதி வியாழக்கிழமை 101.5 டிகிரி வெய்யில் அடித்தது. இனி மேம் வேலூரில் 100 டிகிரிக்கு மேல் வெய்யில் இருக்கும்.
Comments
Post a Comment