VELLOREHEADLINE : திருவள்ளுவர் ரயில்நிலையம் அருகில் உள்ள மணவாளன் நகரில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அன்னதானம்

திருவள்ளூவர் அடுத்த மணவாளன் நகர் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் 16 -வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் சமபந்தி இரவு பிரசாதம் உணவாக பக்தர்களுக்கு வியாழக்கிழமை இரவு வழங்கப்பட்டது. இதில் AIVF தேசிய பொதுச்செயலாளர் சின்னையஆச்சாரி ஜெகதீசன் வழங்கினார்.விழா குழுவினரை பாராட்டி வாழ்த்தினார். by... Variyar

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்