VELLOREHEADLINE
வேலூரில் தீபம் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்தார். இந்த ஆண்டு 2025-ல் விற்பனை இலக்கு ரூ.3.10 கோடி என்றார். அருகில் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, கைத்தறி உதவி இயக்குநர் (பொ)ரத்னா, தீபம் கோ-ஆப்டெக்ஸ் கிளை மேலாளர் சந்துரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment